ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 12 சனி

அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார் (மத்.8:17). தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைப்பெற்று வருபவர்களை தேவன்தாமே குணமாக்கவும் மேலும் பரவாதப்படி தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை வாய்க்கப்பண்ணவும் தேவனிடம் மன்றாடுவோம்.