ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 29 செவ்வாய்
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது (சங்.19:8). SMS வாயிலாக அனுதினமும் அனுப்பப்படும் வேத வாக்கியங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கவும், அவ்வசனங்கள் அவர்கள் வாழ்க்கையில் கிரியை செய்யவும் ஜெபிப்போம்.