ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 1 வியாழன்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள் (மாற்.11:24).


இந்த புதிய மாதத்திற்குள் நாம் பிரவேசிப்பதற்கு கிருபை செய்த தேவனை ஸ்தோத்தரிப்போம், நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் (ஆதி.15:1) என்ற வாக்கின்படி இம்மாதம் முழுவதும் தேவன் நமக்கு கேடகமும், மகப்பெரிய பலனுமாய் இருக்கவும், நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.