ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 22 வியாழன்
சத்தியவசன ஊழியப்பணியின் தன் ஆர்வமாக பணியாற்றும் பிரதிநிதிகளுக்காகவும், சத்திய வசன முன்னேற்றப் பணி உதவியாளராக பணியாற்றும் சகோ. சைலஸ், சகோ. அருண்மோசஸ், சகோ.ராஜா சிங் அவர்கள் முன்னேற்றப் பணியில் தேவன் வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தவும் அவர்கள் செல்லுகிற இடங்களில் தேவகிருபை அவர்களோடு இருக்கவும் மன்றாடுவோம்.