ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 29 வியாழன்

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் (மத்.10:42). சத்தியவசன ஊழியத்தைத் தங்கள் அன்பான காணிக்கையினாலும், ஊக்கமான ஜெபத்தினாலும் தாங்கி வருகிற பங்காளர் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்கவும், அவர்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.