ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 10 சனி
கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர் (சங்.111:4). நமது இந்திய தேசமெங்கும், வாதை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு இரக்கம் செய்யவும், மனதுருக்கம் உள்ள தேவன்தாமே பரவாதபடி அதை தடுத்து நிறுத்தவும் இப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் யாவரையும் பாதுகாக்கும்படி பாரத்தோடு மன்றாடுவோம்.