ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 17 சனி
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும் (சங்.10:12). இவ்வாக்குப்படியே ஊரடங்கில் அன்றாட வருமானத்தை இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தேவன் இரக்கம் செய்யவும், அவர்களுடைய துயரை நீக்கி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரவும் மன்றாடுவோம்.