ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 31 சனி

கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர் (சங்.119:65). இந்த மாதத்தில் இந்த கடைசி நாள் வரைக்கும் வழிநடத்தி வந்த நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்தித்து, போஷித்து வழிநடத்தி வந்த நம் தேவனை ஸ்தோத்திரிப்போம். வருகிற புதிய மாதம் ஆசீர்வாதமாக அமைய மன்றாடுவோம்.