ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 18 ஞாயிறு

அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக (சங்.149:1). இன்று நடைபெறும் அனைத்து சபை ஆராதனையையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிக்கவும், ஆவியோடும் கருத்தோடும் கர்த்தருக்கு ஆராதனை செய்யவும் ஜெபிப்போம்.