ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 14 புதன்

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிற படியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் (ஏசா.26:3). உம்மை நம்பியிருக்கும் பிள்ளைகள் நிமித்தம் முழுக்குடும்பமும் சமாதானத்தை பெற்றுக்கொள்ளவும், சமாதான குலைச்சலுக்கு காரணமான, உமக்கு பிரியமில்லாத காரியங்களை அவர்களைவிட்டு, அகற்ற ஜெபிப்போம்.