ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 1 ஞாயிறு
இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய …வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும் (1இரா.8:28).
கர்த்தரின் இரக்கங்களை முன்னிட்டு இப்புதிய மாதத்தை காணச் செய்த தேவனைத் துதிப்போம். என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும் (சங்.62: 5) என்ற வாக்குப்படி கர்த்தர் நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்து, வழிநடத்த மன்றாடுவோம்.