ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 3 செவ்வாய்

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.66:20). கடந்த நாட்களில் நம்முடைய பங்காளர்களுக்காக ஏறெடுத்த ஜெபங்களில் அவர்களின் உடனடித் தேவைக்கு பதில் தந்து, கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் தேவனைத் துதிப்போம்.