ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 17 செவ்வாய்

நான் … கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன் (சகரி.12:10) சத்திய வசன ஜெப ஊழியங்களினாலே கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்யவும், ஏறெடுக்கப்படும் ஊக்கமான வேண்டுதலினாலே கட்டுண்டவர்கள் விடுதலையாக்கப்பட, வியாதியஸ்தர்கள் அற்புதசுகத்தைப் பெற்றுக்கொள்ள, குழப்பங்கள் நீங்கி குடும்பங்கள் சமாதானம் அடைய ஜெபிப்போம்.