ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 28 சனி
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார் (சங்.145:14) கடன் பாரத்தினாலே செய்வதறியாது கலங்கிநிற்கும் மக்களுக்கு அவர்களது கடனை செலுத்தித் தீர்ப்பதற்கு கர்த்தர் வழி, வாசல்களை திறந்து கொடுக்கவும், கடன் வாங்காதிருப்பாய் என்ற வாக்கு அவர்கள் வாழ்க்கையில் நிறைவேறவும் ஜெபிப்போம்.