ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 8 ஞாயிறு
என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன் (சங்.63:4) செங்கடல் போன்ற ஆபத்திலும் காத்த நம் தேவனை பரிசுத்த உள்ளத்தோடும், முழுமனதோடும் துதித்து மகிமைப்படுத்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை உயர்த்தி ஆராதிக்க நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.