ஜெபக்குறிப்பு: 2020 டிசம்பர் 29 செவ்வாய்

என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் (சங்.91:14) இவ்வருடம் முழுவதும் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றிய அனைத்து சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, அவர்களுக்கு வேண்டிய பெலனையும் சத்துவத்தையும் பெருகச்செய்யவும் ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.