ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 25 திங்கள்

…தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள் (யாத்.35:29) என்ற வாக்குப்படியே சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியங்களை மனப்பூர்வமாய் தாங்கின பங்காளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி இவ்வருடத்திலும் புதிய பங்காளர்கள் தாங்க முன்வருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.