ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 28 வியாழன்

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் (லூக்.3:5) என்ற வாக்குப்படியே தமிழ்நாட்டிலுள்ள திருச்சி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். திருச்சி-தஞ்சை திருமண்டலத்திற்காக, அனைத்து திருச்சபை ஊழியங்களுக்காகவும் முழு நேரமாக கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யும் ஊழியர்கள் எழும்பவும் அந்த மாவட்டத்தில் ஒரு எழுப்புதல் உண்டாகவும் ஜெபிப்போம்.