ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 23 சனி
தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது … நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபா. 28:2,12) என்ற வாக்கு பங்காளர் குடும்பங்களிலே நிறைவேற, வாங்கின கடனை குறித்த நேரத்தில் திரும்பச் செலுத்துவதற்கான திராணியைத் தேவன்தாமே அக்குடும்பங்களுக்குத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.