ஜெபக்குறிப்பு: 2021 ஜனவரி 31 ஞாயிறு

அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதிராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென் (1தீமோ.6:15,16). இம்மாதம் முழுவதும் நம்மை போஷித்து காப்பாற்றி வந்த தேவாதி தேவனை அவருடைய சந்நிதிதானத்தில் ஆராதித்து உயர்த்தி மகிமைப்படுத்திடுவோம்.