ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 1 திங்கள்

நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26) .


… நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத் தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோ.15:13) என்ற வாக்குப்படியே இப்புதிய மாதத்திலும் பரிசுத்தஆவியின் பலத்தினாலே நமக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு கர்த்தர் இம்மாதத்தையும் நமக்கு ஆசீர்வதித்து தர, கர்த்தரின் ஆவியால் நடத்தப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.