ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 8 திங்கள்
கர்த்தராலே மனுஷனுடைய நடைகள் வாய்க்கும் (நீதி.20 : 24) காரியங்களை வாய்க்கப் பண்ணுகிற தேவன்தாமே திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப் பணிக்கு உதவியாளராக தேவ அழைப்பு பெற்று ஊழியப் பாரமுள்ள சகோதரரை தெரிந்தெடுத்து ஊழியத்தில் இணைத்தருள ஜெபிப்போம்.