ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 2 செவ்வாய்

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு (சங்.119:165) இவ்வருடத் திலும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் அட்டவணைப்படி பரி.வேதாகமத்தை ஒரு வருடத்திற்குள் வாசித்து அந்த ஆசீர்வாதத்தையும் சமாதானத்தையும் வாசகர்கள் அநேகர் பெற்றுக்கொள்வதற்கு ஜெபிப்போம்.