ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 24 புதன்
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதற்கு அருகான அநேக இடங்களில் சுவிசேஷத்திற்கு தங்கள் செவியை அடைத்துகொண்டும், சபைகள் வளர்ச்சி பெறாத இந்நிலை மாறவும், சபைகள் உயிர் மீட்சி அடைய, எல்லா கிராமங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட மனந்திரும்புதலுக்கேற்ற கிரியை உண்டாக ஜெபிப்போம்.