ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 12 வெள்ளி

வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் தாமே (ஏசா.45:18) இந்நாட்களில் பிரசவத்திற்குக் காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களின் சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தை அருளி தாயையும் சேயையும் பாதுகாத்தருள வேண்டுதல் செய்வோம்.