ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 21 ஞாயிறு
கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான் (2நாளா.20:21) இவ்வாக்கைப்போல இன்றைய ஆராதனை வேளையிலும் கர்த்தரை உயர்த்தும் பாடல்கள் மூலமாக கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப் படவும், விசுவாசிகள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி தேவனைத் தொழுதுக்கொள்ள ஜெபிப்போம்.