ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 26 வெள்ளி

தமிழகத்தில் தொழில்கள் அதிகம் நடைபெறும் கரூர் மாவட்டத்திலுள்ள சபைகள் வளருவதற்கும், சுவிசேஷத்திற்கான வாசல்கள் திறக்கப்படுவதற்கும் அங்குள்ள நகர் புற கிராமப் புற மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும் ஜெபிப்போம். அந்தகார இருளிலுள்ள ஜனங்களின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் இரட்சிக்கப்பட மன்றாடுவோம்.