ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 21 ஞாயிறு

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோம.8:32) கிறிஸ்துவின் பாடுகளை சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்நாட்களுக்காகவும், தேவன் கிருபையாக தந்துவரும் ஆராதனைகளுக்காகவும் நன்றி செலுத்தி, தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக நம்மை ஒப்புவிப்போம்.