ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 15 திங்கள்
பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட தேவன் கிருபை செய்துள்ளார். மாணவர்கள் நேரங்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்கள் இவர்களது பாதுகாப்பிற்காகவும், ஞானத்தில் குறைவுள்ள பிள்ளைகளுக்கு ஞானத்தை சம்பூரணமாய் அருளிச் செய்கிற தேவன் உதவி செய்து அவர்களை ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.