ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 30 செவ்வாய்

நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக். 5:16) சத்தியவசன ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஜெப ஊழியங்களையும் ஆலோசனை கடித ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இவ் வூழியங்களினாலே அநேகர் விசுவாச வாழ்க்கையில் ஸ்திரப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.