ஜெபக்குறிப்பு: 2021 மார்ச் 31 புதன்

பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு (லூக்.8:50) என்று ஜெப ஆலயத் தலைவனைத் திடப்படுத்திய தேவன்தாமே இம்மாதம் முழுவதும் நம்மைத் திடப்படுத்தி, எல்லாப் பயங்களுக்கும் நீங்கலாக்கி இரட்சித்து நமது தேவைகளையெல்லாம் சந்தித்து வழிநடத்தி வந்த கிருபைகளுக்காக ஆண்டவரைத் துதிப்போம்.