வாக்குத்தத்தம்: 2021 ஏப்ரல் 1 வியாழன்
இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, … ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் (1பேதுரு 1:4).
இயேசு … நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார் (மாற்.9:23).
யோசுவா 14-16 | லூக்கா 7:19-35