ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 2 வெள்ளி
நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிரித்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1யோவா.2:2) இந்த சுவிசேஷம் சர்வசிருஷ்டிக்கும் பிரசங்கிக்கப்படுவதற்கும், எல்லா இடங்களிலும் நடைபெற உள்ள ஆராதனைகள் தடைகளின்றி நடைபெறவும் கர்த்தரின் நாமம் மகிமைப்படவும் மன்றாடுவோம்.