ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 30 வெள்ளி

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங்.66:20) இம்மாதம் முழுவதும் கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி, நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் அவரையே நோக்கி பொறுமையோடு ஓட தேவ கிருபைக்காய் வேண்டி ஜெபிப்போம்.