ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 4 ஞாயிறு

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத்.28:6) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்ததினாலே நாம் பெற்றுக்கொண்ட ஜீவனுள்ள நம்பிக்கைக்காக தேவனைத் துதிப்போம். அனைத்துத் திருச்சபை ஆராதனைகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.