ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 12 திங்கள்
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார் (சங்.107:6) தங்கள் கடன்பாரம் என்ற இக்கட்டுகளிலிருந்து விடுவிக்கும்படியாக ஜெபிக்கக்கேட்ட பங்காளர்களுக்கு கர்த்தர் மனமிரங்கி உதவி செய்திடவும், அவர்களது கைகளின் பிரயாசங்களிலே ஆசீர்வாதத்தைக் கட்டளையிடவும் வேண்டுதல் செய்வோம்.