ஜெபக்குறிப்பு: 2021 மே 19 புதன்

நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் (யோவா.12:48) ஆண்டவராகிய இயேசு சொன்ன இந்த வாக்குகளை நினைவு கூர்ந்தவர்களாய் ஆவிக்குரிய வாழ்வில் நிர்விசாரத்தோடு உள்ள பங்காளர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் சத்தியங்கள் கேட்கக் கிடைத்த இந்நாட்களில் கர்த்தருடைய வார்த்தைகளை அதிகமாக தியானிக்க ஜெபிப்போம்.