ஜெபக்குறிப்பு: 2021 மே 23 ஞாயிறு
அப்பொழுது புற ஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (எசே.36:23) என்ற வேதவாக்கு இந்நாட்களில் அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் நிறைவேறவும், பலவித தடைகள் மத்தியில் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும் பாரத்தோடு ஜெபிப்போம்.