ஜெபக்குறிப்பு: 2021 மே 30 ஞாயிறு

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள் (சங்.96:8) வருடத்தின் ஐந்து மாதங்களின் ஓய்வு நாள் ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சகல ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரராய் இருக்கிற கர்த்தரை முழு உள்ளத்தோடும் ஆராதிப்போம்.