ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 16 புதன்
கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதிருக்கிறவன் கேளாதிருக்கட்டும் (எசேக்.3:27) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மிகக்குறைவான அளவிலே சுவிசேஷ ஊழியம் நடைபெறுகிறது. அங்குள்ள மக்களின் இருதயக்கடினம் மாற, சபைகள் எழுப்பு தலடைய, அந்தகார வல்லமைகள் உடைக்கப்பட, அவர்கள் கேட்டாலும் கேளாமற்போனாலும் ஊழியம் தடைபடாதிருக்க ஜெபிப்போம்.