ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 23 புதன்

உத்திரப்பிரதேசம் மாநிலம் அதன் தலைநகர் லக்னோ; 1 லட்சம் கிராமங்கள் உள்ள இங்கே நூற்றுக்கும் குறைவான கிராமங்களில் மாத்திரம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான இப்பகுதிகளில் கர்த்தருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் அற்புதங்கள் நடக்க, ஊழியங்களுக்கு உள்ள எதிர்ப்புகள், அந்தகார இருள் நீங்க ஜெபிப்போம்.