ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 20 ஞாயிறு

நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர் (சங்.99:5) ஓய்வுநாள்தோறும் நாம் கூடி ஆராதிப்பதற்கு தேவன் கொடுத்த ஆலயத்திற்காக நன்றி செலுத்தி சிறுசிறு ஆலயங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வடஇந்திய ஆலய கட்டுமானப் பணிகளுக்காகவும், அவர்களது தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.