ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 31 சனி
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன் (சங்.145:2) இம்மாதம் முழுவதும் கண்ணை இமை காப்பதுபோல் நம்மைக் காத்து வழிநடத்தின பரமபிதாவை என்றென்றைக்குமாக ஸ்தோத்திரித்துத் துதிப்போம். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.