ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 11 ஞாயிறு

நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்.4:22) திருச்சபைகள் அடைக்கப்பட்டிருக்கிற இந்நாட்களில் ஆன்லைன் ஆராதனைகள் நடத்த இயலாத நிலையில் உள்ள திருச்சபை ஊழியங்களை ஆசீர்வதிக்கவும் ஊழியர்களை கர்த்தர்தாமே போஷிப்பதற்கும், ஆராதனை ஸ்தலங்கள் திறக்கப்படுவதற்கான திறந்த வாசல் உண்டாவதற்கும் மன்றாடி ஜெபிப்போம்.