ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 29 ஞாயிறு
நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் (அப்.6:4) இவ்வாக்குப்படியே ஒவ்வொரு திருச்சபைகளிலும் தேவனுடைய திட்டங்களும் சித்தமும் நிறைவேறவும், மிஷனெரி அழைப்பும் தரிசனமும் பெற்ற ஊழியர்களையும் சீஷர்களையும் உருவாக்கும் பணிகள் தடைகளில்லாமல் நடைபெறுவதற்கும் மன்றாடுவோம்.