ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 2 திங்கள்

நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது (சங். 124:8) தேவாதிதேவன் பங்காளர் குடும்பங்களிலே கடந்த நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைகளிலும் வியாதியின் நேரத்திலும் சகாயகர்த்தராய், அனுசரணையான துணையாயிருந்து நடத்திவந்த எல்லா நன்மைகளுக்காகத் துதிப்போம்.