ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 27 வெள்ளி

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள் (அப்.4:31) தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தில் பிரதிநிதிகளாக பணியாற்றும் சகோதர, சகோதரிகளை பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைத்து நல்ல சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் கர்த்தருடைய பணிகளை நிறைவேற்றுவதற்கு வேண்டுதல் செய்வோம்.