ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 29 புதன்

ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4) சத்தியவசன ஊழியங்களிலே பிரதிநிதிகளாக பணியாற்றி வரும் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்களது பணிகள், குடும்பங்களின் தேவைகளை சந்திக்கவும் ஊழியத்தின் நிமித்தமாய் எடுக்கும் பிரயாசங்களில் கூட இருந்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.