ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 30 வியாழன்
என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப் படுத்தப்படும் (சங்.89:28) இம்மாதம் முழுவதும் உடன்படிக்கையின் தேவன் நம்மோடிருந்து தம்முடைய கிருபையினால் நம்மை பாதுகாத்து நடத்தினார். அவருக்கே சகல மகிமையும் துதியும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக. ஆமென்.
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) .