ஜெபக்குறிப்பு: 2021 செப்டம்பர் 12 ஞாயிறு

சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும் (மீகா.4:2) பரிசுத்த ஓய்வு நாளாகிய கர்த்தருடைய நாளிலே உலக காரியங்களில் உள்ள நாட்டத்தை வெறுத்து தனியாகவும் குடும்பமாகவும் விசுவாசிகளாகவும் கூடி கர்த்தருடைய வேதத்தை ஆராய்ந்து கர்த்தரைத் தொழுதுகொள்ளத்தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.